தெற்கு பிலிப்பைன்சில் 32 கிமீ ஆழத் தில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். பலர் காயமடைந்துள்ளனர்.நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகத் துவங்கினர். மேலும் சுனாமி எச்சரிக்கை விட்டப்பட்டு மக்கள் பாதுகாப்பான உயரமான இடத்தை நோக்கி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.